Kokku Paru karaila Rhyme Lyrics in Tamil கொக்கு பாரு கரையிலே காத்திருக்கு வெயிலிலே எதுக்கிருக்கு கரையிலே மீனுக்காது புரியலே நீரை விட்டு வெளியிலே மீனும் துள்ளி வரையிலே கொத்திக்கிச்சா லபக்குனு மீன் கொக்கு வாயிலே மக்கு
Lyrics in Tamil கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க? காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்க கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க? கடவுள் தந்த பரிசுதாங்க வேற யாருங்க Karadi Mama
Cradle Song Tamil Lyrics பச்சை இலுப்பை வெட்டி பவளக்கால் தொட்டிலிட்டு பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீயுறங்கு கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ சித்திரப் பூந்தொட்டிலிலே சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ சித்திரப் பூந் தொட்டிலிலே. English Lyrics Pachai
Tamil Cradle Songs ஆராரோ ஆரிரரோ ஆறு ரண்டும் காவேரி, காவேரி கரையிலயும் காசி பதம் பெற்றவனே! கண்ணே நீ கண்ணுறங்கு! கண்மணியே நீ உறங்கு! பச்சை இலுப்பை வெட்டி, பவளக்கால் தொட்டிலிட்டு, பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீ
Pongal Song Lyrics in Tamil (பொங்கல்) உண்ண உணவு தந்திடும் உழவர் வாழக், வாழகவே, மண்ணை உழுது பயிர்களைக் வளர்க்கும் உழவர் வாழகவே; ஒன்றை நூறு நெர்களாய் உண்டு பண்ணித் தருபவர் ; நன்கு உழுது வியர்வையால்
Lyrics in Tamil ஔவைப் பாட்டி நல்ல பாட்டி – நமக்(கு) ஆத்தி சூடி தந்த பாட்டி . செவ்வை யாக நாமெல் லோரும் – வாழச் சிறந்த வழி காட்டும் பாட்டி. மன்னர் மரி யாதை செய்ய