kokku paru karaila Lyrics – கொக்கு பாரு கரையிலே

Kokku Paru karaila Rhyme Lyrics in Tamil

கொக்கு பாரு கரையிலே
காத்திருக்கு வெயிலிலே
எதுக்கிருக்கு கரையிலே
மீனுக்காது புரியலே
நீரை விட்டு வெளியிலே
மீனும் துள்ளி வரையிலே
கொத்திக்கிச்சா லபக்குனு
மீன் கொக்கு வாயிலே
மக்கு மீனு கொக்குடன்
மல்லு கட்ட முடியல
ஏமாளி மீனுதான்
இரையாகிப் போனதாம்
காத்திருந்து கடமையை
கச்சிதமா முடிக்கணும்
நேரம் பார்த்து கொக்குபோல
நெனச்சத நாம் முடிக்கனும்

Kokku Paru Video

Related Post