Lyrics in Tamil வானம் கறுத்தால், மழை பெய்யும் மழை பெய்தால், மண் குளிரும் மண் குளிர்ந்தால், புல் தழைக்கும் புல் தழைத்தால், பசு மேயும் பசு மேய்ந்தால், பால் சுரக்கும் பால் சுரந்தால்,கன்று குடிக்கும் கன்று குடித்து