Lyrics in Tamil காகம் ஒன்று காட்டிலே தாகத்தாலே தவித்தது வீட்டின் பக்கம் வந்தது குடம் ஒன்று கண்டது அந்தக் குடத்தின் அடியிலே கொஞ்சம் தண்ணீர் இருந்தது. கல்லைப் பொறுக்கிப் போடவே தண்ணீர் மேலே வந்தது ஆசை தீர